சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழில் முதல் கேவா கலர் படம் அலிபாபாவும் 40 திருடர்களும், அந்த படத்தை தயாரித்த மார்டன் தியேட்டர் டி.ஆர்.சுந்தரமே மலையாளத்தின் முதல் வண்ணப்படத்தையும் தயாரித்து, இயக்கினார். படத்தின் பெயர் கண்டம் பெச்ச கோட்டு.
இதில் பிரேம் நவாஸ், பழம்பெரும் நடிகை அம்பிகா, திக்குறிச்சி சுகுமாறன் நாயர், டி.எஸ்.முத்தையா, ஆருமுள பொன்னம்மா உள்ளட பலர் நடித்தனர். 1961ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் வெள்ளிவிழா கொண்டாடியது. மலையாளத்தின் முதல் பேசும் படமான பாலன் படத்தை தயாரித்ததும் தமிழரான டி.ஆர்.சுந்தரம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.