சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
விஷாலின் சூப்பர் ஹிட் படமான சண்டக்கோழியின் இரண்டாம் பாகம் தயாராகிறது. முதல் பாகத்தை இயக்கிய லிங்குசாமி இயக்குகிறார். விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரிக்கிறார். முந்தைய பாகத்தில் நடித்த ராஜ்கிரண் மீண்டும் நடிக்கிறார்.
படத்தின் கதை களம் மதுரை. ஆனால் ஒட்டுமொத்த யூனிட்டையும் மதுரைக்கு அழைத்துச் செல்வதிலும், மக்கள் கூடும் இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதிலும் நிறைய சிக்கல்கள் இருப்பதால். படப்பிடிப்பை சென்னையிலேயே நடத்த முடிவு செய்தனர்.
இதற்காக சென்னை பின்னி மில்லில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் மதுரையின் முக்கிய வீதிகளை அப்படியே மறு உருவாக்கம் செய்கிறார்கள். இதில் 500 கடைகள் கொண்ட பஜார், பெரிய கோவில் ஆகியவை முக்கியமானதாக இருக்கும். 6 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இதனை கலை இயக்குனர் ராஜீவன் வடிவமைக்கிறார். 500 தொழிலாளர்கள் இதில் ஈடுப்படுத்தப்படுகிறார்கள். இந்த ஷெட் அமைக்கும் பணி பூஜையுடன் தொடங்கியது. இயக்குனர் லிங்குசாமி, கலை இயக்குனர் ராஜீவன், விஷால் பிலிம் பேக்டரி நிர்வாகி எம்.எஸ்.முருகராஜ் உள்பட பலர் இதில் கலந்த கொண்டனர்.