சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மலையாள படங்களில் ஹீரோ, ஹீரோயின்களுக்கு தங்ககையாக நடித்து வந்தவர் அஞ்சு குரியன். குறிப்பாக 'நேரம்', 'பிரேமம்' படங்களில் நிவின் பாலி தங்கையாக நடித்தார். தற்போது அவர் 'சென்னை 2 சிங்கப்பூர்' என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார்.
கேரளாவைச் சேர்ந்த அஞ்சு குரியன் கட்டிடக்கலையில் பட்டம் பெற்றவர். மாடலிங் துறையில் நுழைந்து அதன் மூலம் சினிமாவுக்கு வந்தவர். 'சென்னை 2 சிங்கப்பூர்' படத்தில் சிங்கப்பூரில் வாழும் ரோஷனி என்ற கேரக்கடரில் நடிக்கிறார். “மலையாளத்திலிருந்து தமிழுக்கு வரும் திறமையானவர்களை தமிழ் ரசிகர்கள் கைவிடமாட்டார்கள். அவர்கள் மனிதில் எனக்கு ஒரு நல்ல இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்கிறார் அஞ்சு குரியன்.