சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஆடுகளம், விசாரணை படங்களுக்கு தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் கிஷோர். இது தவிர காக்கா முடட்டை, எங்கேயும், எப்போதும். பயணம் உள்பட பல படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர். மூளை புற்றுநோய் காரணமாக கடந்தாண்டு காலமானர். அவர் இறந்த பிறகும் விசாரணை படத்துக்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மீடியாக்களிடம் பேசிய கிஷோரின் தந்தை நான் உடல்நலக்குறைவால் அவதிப்படுகிறேன். குடும்பம் கடும் பொருளாதரா நெருக்கடியில் இருக்கிறது. பலர் மகனுக்கு தரவேண்டிய சம்பள பாக்கியை கூட தரவில்லை என்று கூறியியிருந்தார்.
இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சஙங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார் கிஷோர் குடும்பத்தினருக்கு 1 லட்சம் ரூபாய் நிதி வழங்கி உள்ளார். ஒரு கலைஞனின் குடும்பத்துக்கு இன்னொரு கலைஞனின் சிறு உதவி இது என்ற அவர் தெரிவித்துள்ளார்.