சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
விஷால் ஏற்கெனவே மூன்று போலீஸ் கதைகளில் நடித்து இருந்தாலும் பாயும்புலி யிலும் போலீஸ் கதையில்தான் நடித்து இருக்கிறார். இதற்கு முன் பாண்டியநாடு படத்தில் சுசீந்திரன் இயக்கத்தில் நடித்தவர், இப்போது இதில் நடித்துள்ளார். அதில் பயந்த சுபாவமுள்ளவராக நடித்தார். இதில் பயமறியாத புலியாக நடித்திருக்கிறார். படத்தில் ஒரு போலீஸ் கொல்லப்படுகிறார். காரணமானவர்களைக் கண்டு பிடித்து என்கவுன்டர் செய்வதுதான் விஷாலின் வேலை. இதில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்திருக்கிறார் எல்லா படங்களின் கதையையும் தன் விருப்பப்படி சுதந்திரமாக எழுதிய சுசீந்திரன் இதில்மட்டும் விஷாலை மனதில் வைத்துதான் கதை எழுதினாராம்.