தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

தமிழ்த்தாய் வாழத்தான, நீராரும் கடலுடுத்த... பாடலுக்கு இசை அமைச்சவரும் இவரே. 1965ல், இந்தியா-பாகிஸ்தான் போரின் முடிவில், போர் முனைக்கே சென்ற குழுவோடு சென்று, கழுத்தில் ஆர்மோனியத்தை மாட்டி, காயமுற்ற வீரர்களுக்காக பாடி உற்சாகப்படுத்திவர் விஸ்வநாதன்.
உலக இசையை தமிழில் புகுத்தியவர்
உலக இசையை தமிழில் புகுத்திய பெருமை இவரையே சாரும். எகிப்திய இசையை, பட்டத்து ராணி, பெர்சியன் இசையை நினைத்தேன் வந்தாய் நூறு வயது; ஜப்பானிய இசையை பன்சாயி காதல் பறவை; லத்தீன் இசையை யார் அந்த நிலவு; ரஷ்ய இசையை கண் போன போக்கிலே கால் போகலாமா; மெக்சிகன் இசையை முத்தமிடும் நேரமெப்போபாடல்களிலும் கொண்டு வந்தனர்.
20 நிமிடங்களில் இசையமைத்தவர்
நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் இடம்பெற்ற முத்தான முத்தல்லவோ பாடல், 20 நிமிடங்களில் இசையமைக்கப்பட்டது. இந்தியாவில் முதன் முதலாக முழு ஆர்கெஸ்ட்ராவை, சேலத்தில் மேடையேற்றியவரும் இவர்தான்.