ஐமேக்ஸில் வெளியாகும் வார் 2 | நியூமராலஜிபடி பெயரில் திருத்தம் செய்த மீனாட்சி சவுத்ரி | டெரரான கெட்டப்பில் ராஷ்மிகா : மைசா படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | ரஜினியின் கூலி படத்தின் ஹிந்தி டைட்டில் மாற்றம் | அஜித் 64வது படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது | ஜீ 5 ஓடிடி மற்றும் ஜீ 5 தமிழ் டிவியி ஒளிபரப்பாகும் சூரியின் மாமன் | என் படங்களில் அஞ்சலியை தொடர்வது ஏன்? : இயக்குனர் ராம் | கில்லர் எனது கனவுப்படம் : மெக்சிகோவில் படப்பிடிப்பு நடத்தும் எஸ்.ஜே.சூர்யா | பிளாஷ்பேக் : ஆண்பாவத்தில் 5 நாள் மட்டும் நடித்த ரேவதி | தமிழில் ரவுண்டு வருவாரா கிர்த்தி ஷெட்டி |
தமிழ்த்தாய் வாழத்தான, நீராரும் கடலுடுத்த... பாடலுக்கு இசை அமைச்சவரும் இவரே. 1965ல், இந்தியா-பாகிஸ்தான் போரின் முடிவில், போர் முனைக்கே சென்ற குழுவோடு சென்று, கழுத்தில் ஆர்மோனியத்தை மாட்டி, காயமுற்ற வீரர்களுக்காக பாடி உற்சாகப்படுத்திவர் விஸ்வநாதன்.
உலக இசையை தமிழில் புகுத்தியவர்
உலக இசையை தமிழில் புகுத்திய பெருமை இவரையே சாரும். எகிப்திய இசையை, பட்டத்து ராணி, பெர்சியன் இசையை நினைத்தேன் வந்தாய் நூறு வயது; ஜப்பானிய இசையை பன்சாயி காதல் பறவை; லத்தீன் இசையை யார் அந்த நிலவு; ரஷ்ய இசையை கண் போன போக்கிலே கால் போகலாமா; மெக்சிகன் இசையை முத்தமிடும் நேரமெப்போபாடல்களிலும் கொண்டு வந்தனர்.
20 நிமிடங்களில் இசையமைத்தவர்
நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் இடம்பெற்ற முத்தான முத்தல்லவோ பாடல், 20 நிமிடங்களில் இசையமைக்கப்பட்டது. இந்தியாவில் முதன் முதலாக முழு ஆர்கெஸ்ட்ராவை, சேலத்தில் மேடையேற்றியவரும் இவர்தான்.