Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

“சினிமாவுக்கு நாம் ஒன்றும் அத்தியாவசிய தேவையில்லை” - தத்துவம் பேசும் காவ்யா மாதவன்..!

05 மே, 2015 - 11:22 IST
எழுத்தின் அளவு:
Kavya-Madhavans-sppech

கடந்த வெள்ளியன்று தான் நடித்த 'ஷி டாக்ஸி' படம் வெளியான நிம்மதியில் இருக்கிறார் காவ்யா மாதவன். படம் பெரிய அளவில் வரவேற்பை பெறாவிட்டாலும் கூட, காவ்யா மாதவனின் டாக்ஸி ட்ரைவர் கேரக்டருக்கு பாராட்டுக்கள் குவிவது என்னவோ உண்மை.. அந்தவகையில் சந்தோஷப்படும் காவ்யா, தனது அடுத்த படமான 'ஆகாசவாணி' இதைவிட வரவேற்பை பெறும் என்கிறார். இப்போது பீல்டில் அவர் இருப்பது அவரது மூன்றாவது இன்னிங்ஸில்.. இதிலும் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து வாய்ப்புகள் தேடிவருவதைப்பற்றி என்ன நினைக்கிறார்..?


“சினிமா நமக்குத்தான் தேவையே தவிர, சினிமாவுக்கு நாம் ஒன்றும் அத்தியாவசிய தேவையில்லை.. புதுப்புது ஆட்கள் வந்துபோய்க்கொண்டு இருப்பார்கள்.. அவ்வளவு ஏன்.. காமெடி நடிகர் ஜெகதிஸ்ரீகுமார் மலையாள சினிமாவில் தவிர்க்க முடியாதவராக இருந்தார். ஆனால் அவர் ஆக்சிடென்ட் ஆகி இத்தனை வருடங்கள் நடிக்கமுடியாமல் போனது. ஆனாலும் சினிமா உலகம் தன் வேலையை பார்த்துக்கொண்டுதானே இருக்கிறது. அதனால் கிடைத்த வாய்ப்பை சரியாக செய்தால் போதும்” என்கிறார் தத்துவார்த்தமாக.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)