சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கமல், பல ஆண்டுகளாக ஒரு பாலிசியை பின்பற்றி வந்தார். 'ஒரு படத்தில் நடித்து முடித்த பின் தான் அடுத்த படம்' என்ற பாலிசி தான் அது. ஆனால், 'விஸ்வரூபம்' படத்துக்கு பின், அந்த பாலிசியை மாற்றி விட்டார். 'விஸ்வரூபம் - 2, பாபநாசம், உத்தம வில்லன்' என, ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்தார். இது, கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த கோலிவுட்டுக்குமே ஆச்சரிய அதிசயமாகத் தான் இருந்தது. இந்த மூன்று படங்களில் தற்போது, 'உத்தம வில்லன்' தான் முதலில் வெளிவர உள்ளது. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னையில் நடந்தது. விழா மேடையில் இருந்தபடி கமல், இசை தகட்டை வெளியிட, அதை, மும்பையில் இருந்த ஸ்ருதி, 'பேஸ்டைம்' தொழில்நுட்பம் மூலம் பெற்றுக் கொண்டார்.