சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மரணம் அடைந்த பழம்பெரும் கேமராமேன் ஏ.வின்சென்ட்டின் சொந்த ஊர், கேரள மாநிலம் கோழிக்கோடு. 1956-ஆம் ஆண்டு வெளியான "அமர தீபம் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து "கல்யாண பரிசு, "உத்தமபுத்திரன், "கௌரவம், "சவாலே சமாளி, "வசந்த மாளிகை, "எங்க வீட்டு பிள்ளை உள்பட ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மலையாளத் திரையுலகிலும் முத்திரை பதித்துள்ள வின்சென்ட் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.