Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்த வருஷம் ரெண்டு; ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ராம் சரண்

27 ஜன, 2015 - 09:59 IST
எழுத்தின் அளவு:

இப்போதெல்லாம் வருஷத்துக்கு பெரிய ஹிரோக்களின் படங்கள் ஒன்று ரிலீசாவதே குதிரை கொம்பாகிவிட்டது. ஆனால் தற்போது மெகா பவர் ஸ்டார் ராம்சரணின் இரண்டு படங்கள் 2015ல் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என்று சிரஞ்சீவி அறக்கட்டளை மூலம் அவரது ரசிகர்களுக்கு தெரிவித்திருக்கிறார். சென்ற வருடம் யவடு மற்றும் கோவிந்துடு அந்தாவதலே ஆகிய இரண்டு படங்களில் நடித்தார், இரண்டுமே பாக்ஸ் ஆபிசில் சூப்பர் ஹிட்டாகியது. கிட்டத்தட்ட 3 மாதங்களாக ராம் சரணின் அடுத்த படம் என்னவென்றே தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தார்கள் அவரது ரசிகர்கள். தற்போது ராம் சரண் ஸ்ரீனு வைத்லா இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிறது, அதனை தொடர்ந்து சுரேந்தர் ரெட்டி இயக்கத்திலும் இன்னொரு படம் நடிக்கவிருக்கிறார் இந்த இரண்டு படங்களுமே 2015ல் ரிலீசாகிவிடுமாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)