அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் |
எங்கேயும் எப்போது சரவணன் இயக்கிய படம் இவன் வேறு மாதிரி. விக்ரம்பிரபு நடித்த இந்த படத்தில் அறிமுகமானவர் சுரபி. டெல்லி அழகியான இவரை சுமார் 400 நடிகைகளை போட்டோ செஷன் நடத்தி விட்டு கடைசியாக ஓகே செய்தார் டைரக்டர் சரவணன். அதோடு அவரது அழகான, உயரமான தோற்றம் தமிழ் சினிமாவில் அவருக்கு பெரிய இடம் காத்திருக்கிறது எனறும் அப்படம் வெளியான நேரத்தில் பலரும் கருத்து சொன்னார்கள். அதோடு, அடுத்தபடியாக அவரை புக் பண்ண பலரும் காத்திருந்தனர்.
ஆனால், அந்த படத்தின் தோல்வி எதிரொலி காரணமாக சுரபியை புதிய படங்களுக்கு புக் பண்ண வட்டம் போட்டு வந்தவர்களெல்லாம் மாயமாகி விட்டனர். அதனால் வேறு வழியில்லாமல் தனுஷ் நடித்த வேலையில்லாபட்டதாரி படத்தில் ஒரு கேரக்டரில் நடித்த சுரபி, சுசீந்திரனின் ஜீவா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார்.