சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்திற்கு பிறகு தற்போது புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார் பாரதிராஜா. இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு லண்டனில் 40 நாட்கள் நடக்கிறது. ஒரு சிறிய பகுதி தேனியை சுற்றி படமாக்கப்படுகிறது. லண்டனில் குடியேறிய ஒரு குடும்பத்தின் கதை. லண்டனில் வேலை கிடைத்து குடியேறிய மகன் வீட்டுக்கு கிராமத்திலிருந்து செல்கிறார் தந்தை. அங்கு தாத்தாவுக்கும், பேரனுக்கும் நடக்கும் உறவும், உணர்வும் தான் கதை. தாத்தாவாக பாரதிராஜாவே நடிக்கிறார். பேரனாக நல்ல குழந்தை நட்சத்திரத்தை தேடிக் கொண்டிருக்கிறார். இது தவிர ஒரு புதுமுக ஹீரோ, ஹீரோயின்களும் நடிக்கிறார்கள். யுவன் இசை அமைக்கிறார். லண்டன் வாழ் தமிழர் ஒருவர் தயாரிக்கிறார். அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்குகிறது.