சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்களில் ரோபோ சங்கர் குறிப்பிடத்தக்கவர். முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்து வந்த இவர், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்தார். பின்னர் அதிலிருந்து குணமாகி மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார். ஆனால் எதிர்பாராத விதமாக கடந்த செம்டம்பர் 18 ஆம் தேதி மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். இந்த நிலையில் ரோபோ சங்கரின் நினைவாக நடிகர் டிங்கு, ரோபோடிக் யானையை குபேரர் கோவிலுக்கு பரிசாக கொடுத்திருக்கிறார். இந்த தகவலை ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா ஒரு வீடியோ மூலம் தெரிவித்திருக்கிறார்.