2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்களில் ரோபோ சங்கர் குறிப்பிடத்தக்கவர். முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்து வந்த இவர், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்தார். பின்னர் அதிலிருந்து குணமாகி மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார். ஆனால் எதிர்பாராத விதமாக கடந்த செம்டம்பர் 18 ஆம் தேதி மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். இந்த நிலையில் ரோபோ சங்கரின் நினைவாக நடிகர் டிங்கு, ரோபோடிக் யானையை குபேரர் கோவிலுக்கு பரிசாக கொடுத்திருக்கிறார். இந்த தகவலை ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா ஒரு வீடியோ மூலம் தெரிவித்திருக்கிறார்.