ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் | கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' |
நடிகர் விஜய் சேதுபதி தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் 'தலைவன் தலைவி' படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜூலை 25ல் படம் ரிலீசாகிறது. இதையடுத்து தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கும் படத்தில் இணைந்துள்ளார் விஜய் சேதுபதி. அவருடன் 'வாத்தி' படத்தில் நடித்த சம்யுக்தா, நடிகை சார்மி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
பூரி கனெக்ட்ஸ் சார்பில் பூரி ஜெகன்னாத் மற்றும் ஜே.பி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் நாராயண ராவ் கொண்ட்ரொல்லா இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இதன் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் துவங்கியது. அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான செட் ஒன்றில், விஜய் சேதுபதி, சம்யுக்தா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.