நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

ரவி மோகன் நடித்த 'கோமாளி' படத்தில் இயக்குனராக அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். அதன் பிறகு 'லவ் டுடே' என்ற படத்தை தானே இயக்கி ஹீரோவாகவும் நடித்திருந்தார். 5 கோடி பட்ஜெட்டில் உருவான அந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அதன் பிறகு அவர் நடித்த 'டிராகன்' படமும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, டியூட்' என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து மீண்டும் ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கி நடிக்கப்போகிறார் பிரதீப் ரங்கநாதன். இந்தப்படம் சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.