‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் | ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை | ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்! | தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! |

ரவிமோகன் நாயகனாக நடித்த 'கோமாளி' என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதன்பிறகு 'லவ் டுடே' என்ற படத்தை இயக்கி தானே ஹீரோவாகவும் நடித்திருந்தார். அந்த படம் 100 கோடி வசூலித்த நிலையில், அதன் பிறகு அவர் நடித்த 'டிராகன், டியூட்' படங்களும் 100 கோடி வசூலித்து கோலிவுட்டில் அவருக்கு ஒரு மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்தன.
இந்த நிலையில் அடுத்தபடியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' என்ற படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில், அடுத்தடுத்து நடிக்க புதிய படங்களில் கமிட்டாகி வரும் பிரதீப் ரங்கநாதன், சில கோடிகளில் இருந்த தனது சம்பளத்தை தற்போது 25 கோடியாக உயர்த்தி இருப்பதாக கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.