'ஜனநாயகன்' லீக் : நாயகி தெரிவித்த கண்டனம், நாயகன் விஜய் அமைதி ஏன்? | இயக்குனர் ரஞ்சித்துக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் | மாமியாருக்கு பாய் பிரண்டு தேடும் சமீரா ரெட்டி | ஜனநாயகன் லீக் விவகாரம் ; தள்ளி வைக்கப்பட்ட சிரஞ்சீவி பட பூஜை | வெளிநாடுகளில் ரூ.400 கோடி வசூலைக் கடந்த 'துரந்தர் 2' | 2026 : 100 நாட்களில் 75 படங்கள் ரிலீஸ் | 'ஜனநாயகன்' லீக் : பல நடிகர்கள் வேண்டுகோள், நடவடிக்கை எடுக்கப்படுமா? | ஜனநாயகன் படம் லீக் ; அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது : ரஜினிகாந்த் | சிக்ஸ் பேக் உடன் தயாராகும் தனுஷ் மகன் : ஜி.வி.பிரகாஷ் தந்த அப்டேட் | 'பெத்தி' படத்தில் இளம் நாயகி? |

ஹிந்தியில் உரி பட இயக்குனர் ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்து திரைக்கு வந்த படம் ' துரந்தர்' . உலகளவில் ரூ. 1400 கோடி வசூலை கடந்தது. ஹிந்தி பதிப்பில் மட்டும் திரைக்கு வந்த இந்த படம் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் வெளியிட தடை செய்தனர். இதையும் மீறி தான் வெற்றி படமாக அமைந்தது. தற்போது இரண்டாம் வரும் மார்ச் 19ல் ரிலீஸாகிறது. ஹிந்தி மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது.
தற்போது ஆதித்யா தர் ஒரு பேட்டியில் கூறியதாவது, "துரந்தர் படம் பயங்கரவாதம் பற்றிய படம் மட்டும் தான். எந்தவொரு நாட்டையும், மக்களையும் பற்றியது இல்லை. பாகிஸ்தான் சினிமா ரசிகர்களும் இந்தப் படத்தை பார்த்தால் நிச்சயம் விரும்புவார்கள். இந்த படத்திற்கு தடை இருந்த போதும் நல்ல வரவேற்பு பெற்றது" என தெரிவித்துள்ளார்.