ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் | ஆள் வச்சி அடிச்ச மாதிரி டார்ச்சர் இருந்தது: 'தலைவன் தலைவி' படப்பிடிப்பு அனுபவம் குறித்து விஜய் சேதுபதி |
ஒரு படத்தில் இரண்டு அல்லது 3 ஹீரோயின் இருந்தாலே அந்த படக்குழுவுக்கு, தயாரிப்புக்கு தரப்புக்கு ஏகப்பட்ட பிரச்னைகள் வெடிக்கும். ஹீரோயின்களுக்கு இடையேயான ஈகோ பிரச்னை வரும். எனக்கு அதிக சீன் வேண்டும். எனக்கு அந்த காஸ்ட்யூம் தேவை, அவளுக்கு மட்டும் அந்த பாடலா போன்ற விவாதங்கள் நடக்கும். ஆனால், அல்லு அர்ஜூனை வைத்து தான் இயக்கும் படத்தில் 6 ஹீரோயின்களை நடிக்க வைக்கப் போகிறாராம் அட்லி.
பான் இந்தியா படம் மாதிரி, பான் வேர்ல்ட் கதையாக அந்த படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகப் போகிறது. அதனால், இத்தனை ஹீரோயின்களாம். இதில் அட்லிக்கு பிடித்த சமந்தா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா ஆகியோர் இடம் பெறுவார்களா என தெரியவில்லை. ஸ்ரீலீலா, ராஷ்மிகா, தீபிகா படுகோனே, கியாரா அத்வானி, ஊர்வசி ரவுட்டாலா என பல ஹீரோயின்களும் அந்த பட வாய்ப்பை பிடிக்க போட்டியில் இறங்கி இருக்கிறார்கள்.
என்னது 6 ஹீரோயின்களா? மச்சக்கார ஹீரோ என்று மற்ற ஹீரோக்கள் அல்லு அர்ஜூனை புகழ்வது தனிக்கதை.