கூலி : ஆந்திராவில் மட்டுமே டிக்கெட் கட்டண உயர்வுக்கு அரசு அனுமதி | ஸ்ரீதேவியின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்ந்த போனி கபூர் | அடுத்தடுத்து தோல்வி படங்கள் : கீர்த்தி சுரேசுக்கு ரிவால்வர் ரீட்டா கை கொடுக்குமா? | ‛சக்தித்திருமகன்' ரிலீஸ் தேதி மாற்றம் | திரையுலகில் 50 ஆண்டுகள் : ரஜினிகாந்த்துக்கு இபிஎஸ், உதயநிதி, பிரேமலதா வாழ்த்து | 'எக்ஸ்க்ளுசிவ் ஒப்பந்தம்' : 'வார் 2' செய்வது சரியா ? | கூலி படத்தில் ரஜினிக்கு ஜோடி கிடையாதா? | இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து |
ஒரு வெற்றிக்காக பல ஆண்டுகள் காத்திருந்தார் சூர்யா. ரெட்ரோவில் அது கிடைக்க, சென்னை நட்சத்திர ஓட்டலில் மீடியாவை அழைத்து நன்றி அறிவிப்பு விழா நடத்தினார். அதுமட்டுமல்ல, அகரம் பவுண்டேசனுக்கு 10 கோடி நன்கொடை கொடுத்துள்ளார். 'படிப்புக்காக உதவி கேட்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அவர்களுக்கு உதவும் வகையில் இந்த தொகையை அளிக்கிறேன். பகிர்தலே மகிழ்ச்சி' என சூர்யா கூறியுள்ளார். தமிழ் சினிமா சரித்திரத்தில் எந்த ஹீரோவும் இதுவரை 10 கோடி அளவுக்கு நன்கொடை கொடுத்தது இல்லை.. அந்தவகையில் நிதி உதவி விஷயத்தில் சூர்யா புது சாதனையும் படைத்து இருக்கிறார்.