வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

ஒரு வெற்றிக்காக பல ஆண்டுகள் காத்திருந்தார் சூர்யா. ரெட்ரோவில் அது கிடைக்க, சென்னை நட்சத்திர ஓட்டலில் மீடியாவை அழைத்து நன்றி அறிவிப்பு விழா நடத்தினார். அதுமட்டுமல்ல, அகரம் பவுண்டேசனுக்கு 10 கோடி நன்கொடை கொடுத்துள்ளார். 'படிப்புக்காக உதவி கேட்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அவர்களுக்கு உதவும் வகையில் இந்த தொகையை அளிக்கிறேன். பகிர்தலே மகிழ்ச்சி' என சூர்யா கூறியுள்ளார். தமிழ் சினிமா சரித்திரத்தில் எந்த ஹீரோவும் இதுவரை 10 கோடி அளவுக்கு நன்கொடை கொடுத்தது இல்லை.. அந்தவகையில் நிதி உதவி விஷயத்தில் சூர்யா புது சாதனையும் படைத்து இருக்கிறார்.




