மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
அமரன் படத்திற்கு பின் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் மதராஸி மற்றும் சுதா இயக்கும் பராசக்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதன்பிறகு குட் நைட் என்ற படத்தை இயக்கிய விநாயக் இயக்கும் படத்தில் நடிக்க போகிறார். சில தினங்களுக்கு முன்பு சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடிகர் அஜித் குமார், ஷாலினி உடன் இணைந்து சிவகார்த்திகேயனும் அவரது மனைவி ஆர்த்தியும் பிரிமியர் லீக் கிரிக்கெட் விளையாட்டு போட்டியை பார்த்தார்கள். அதுகுறித்த புகைப்படங்கள் அப்போது வெளியானது. இந்த நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி, மகள் ஆராதனா ஆகியோருடன் கீழடி அருங்காட்சியகத்திற்கு சென்றுள்ளார். அது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.