நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமான லூசிபர் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகமாக எம்புரான் உருவாகி, மார்ச் 27ல் பான் இந்தியா படமாக வெளியாகி உள்ளது.
ரிலீஸிற்கு முன்பே முன்பதிவில் சாதனை படைத்த இந்த படம் ரிலீஸிற்கு பின் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் வசூல் சிறப்பாக அமைந்துள்ளது. இரண்டு நாட்களிலேயே உலகம் முழுக்க ரூ.100 கோடி வசூலித்துள்ளது. மலையாள சினிமாவில் இருநாளில் எந்த படமும் செய்திராத வசூல் சாதனையை இப்படம் படைத்துள்ளது. இதற்காக நன்றி தெரிவித்துள்ளார் மோகன்லால்.