மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் | 'உஸ்தாத் பகத் சிங்' விழாப் பேச்சு : மன்னிப்பு தெரிவித்த பார்த்திபன் |

குட் பேட் அக்லி, தக்லைப், சூர்யா 45 மற்றும் ராம், விஸ்வாம்பரா போன்ற படங்களில் நடித்து வரும் திரிஷா, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவரை 7 மில்லியனுக்கு அதிகமானோர் பின் தொடர்ந்து வருகிறார்கள். இன்ஸ்டா பக்கத்தில் பட்டுப் புடவை கட்டி, தலையில் மல்லிகைப்பூ சூடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் திரிஷா. அந்த புகைப்படத்தை மூன்று லட்சம் பேர் லைக் செய்துள்ளார்கள். அதோடு, காதல் எப்போதுமே வெற்றி பெறும் என்று ஒரு பதிவும் போட்டு உள்ளார் திரிஷா. இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பலதரப்பட்ட கமெண்டுகளை கொடுத்து வருகிறார்கள்.