
யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன்
செல்வராகவன் அவ்வப்போது தத்துவார்த்தமாக பேசி டுவீட் போடுவார். சில சமயங்களில் வீடியோவும் வெளியிடுவார். இப்போது இவர் வெளியிட்ட வீடியோவில், ‛‛நீங்கள் உங்கள் லட்சியத்தை அடைய நினைப்பது நல்லது. அதை ஏன் ஊர் முழுக்க தம்பட்டம் அடிக்க வேண்டும். என்ன செய்ய போறீங்கனு யாரிடமும் சொல்லாதீங்க. அந்த காரியம் நிறைவேறாது. நீங்கள் பிறரிடமும் சொல்லும்போது அவர்கள் மகிழ்ச்சி அடைய மாட்டார்கள். மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்கணும் என யாரும் நினைப்பதில்லை. யாரிடமும் உதவி கேட்காதீங்க. ஒன்றரை அணாவிற்கு உதவி செய்துவிட்டு ஆயிரம் கோடிக்கு பேசுவாங்க. அதை அவர்கள் வாழ்நாள் முழுக்க சொல்லி காட்டுவார்கள்"" என்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!