கேஜிஎப் ஒளிப்பதிவாளர் திருமணத்தில் கலந்து கொண்ட ஸ்ரீ லீலா | டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! |

கேஜிஎப் படங்களின் இரண்டு பாகங்களிலும் நடித்த கன்னட நடிகர் யஷ், தற்போது மலையாள நடிகை கீது மோகன்தாஸ் இயக்கும் டாக்ஸிக் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் நயன்தாரா, ஹுமா குரோஷி, கியாரா அத்வானி ஆகியோர் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு பெங்களூரில் உள்ள வனப்பகுதியில் நடைபெற்று வந்தது. அப்போது படப்பிடிப்பு நடத்த இடையூறாக இருந்ததாக சொல்லி படக்குழுவினர் ஏராளமான மரங்களை வெட்டி சாய்த்து உள்ளார்கள். இந்த தகவல் வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்ததும் ஆய்வு நடத்தியவர்கள் தற்போது கர்நாடக அரசு சார்பில் டாக்ஸிக் பட நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்கள். இதன் காரணமாக தற்போது டாக்ஸிக் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.