ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

நடிகர் சரத்குமார் ஒரு காலத்தில் முன்னனி கதாநாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார். இன்றைய காலகட்டத்தில் பல படங்களில் குணச்சித்ர வேடங்களிலும் அவ்வப்போது முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் சரத்குமாரின் 150வது படமாக ' தி ஸ்மைல் மேன்' என்ற சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் படம் வெளியானது. அடுத்தப்படியாக அகில் எம் போஸ் இயக்கத்தில் 'ஏழாம் இரவில்' எனும் புதிய படத்தில் சரத்குமார் நடிக்கவுள்ளார். இதுவும் வித்தியாசமான கதைகளத்தில் திரில்லர் படமாக உருவாகிறது. பொங்கலை முன்னிட்டு இப்பட அறிவிப்பை வெளியிட்டு இதன் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் துவங்கும் என்பதை டைட்டில் போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.