புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் வெளியான புஷ்பா 2 படத்தின் மிகப்பெரிய வெற்றியால் சந்தோஷத்தில் இருக்கிறார். இன்னொரு பக்கம் தொடர்ந்து படப்பிடிப்புகளிலும் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தனது படத்தின் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டு நடித்து வரும் ராஷ்மிகா ரெகுலராக ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். அப்போது ஜிம்மில் எதிர்பாராத விதமாக அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்ட ராஷ்மிகவை மருத்துவர்கள் சில நாட்கள் ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். இதை தொடர்ந்து தற்போது ராஷ்மிகா தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இதனால் அவர் நடித்து வந்த படப்பிடிப்பு தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் மீண்டும் எப்போது படப்பிடிப்புக்கு திரும்பவேன் என ஆவலாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் ராஷ்மிகா.