22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
நடிகர் அஜித் தற்போது ஒரே சமயத்தில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் விடாமுயற்சி திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு கடைசியில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் அஜித் இந்த படத்தின் டப்பிங்கை முடித்துக் கொடுத்தார். அதே சமயம் குட் பேட் அக்லி படமும் இன்னொரு பக்கம் முடிந்து விட்டது. அஜித்தின் குடும்பம் தற்போது புத்தாண்டை கொண்டாடுவதற்காக சிங்கப்பூர் கிளம்பி சென்றுள்ளனர்.
அவர்கள் சென்னை விமான நிலையத்தில் உள்ளே செல்லும் வீடியோவும் சிங்கப்பூரில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வீடியோவும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக சென்னையில் நடைபெற்ற பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்துவின் திருமண நிகழ்வில் அஜித் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.