சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக விஜய் நடித்து ' தி கோட்' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு நடிகர் சிவகார்த்திகேயன் படத்தை இயக்குவதாக இருந்தது. தற்போது அந்த படம் சற்று தள்ளி வைக்கப்பட்டதால் வெங்கட் பிரபு மற்ற ஹீரோக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை சமீபத்தில் சந்தித்து வெங்கட் பிரபு புதிய படத்திற்கான கதை குறித்து பேசியுள்ளார். விரைவில் அடுத்தகட்ட பேச்சு வார்த்தை நகரும் என்கிறார்கள்.