ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக விஜய் நடித்து ' தி கோட்' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு நடிகர் சிவகார்த்திகேயன் படத்தை இயக்குவதாக இருந்தது. தற்போது அந்த படம் சற்று தள்ளி வைக்கப்பட்டதால் வெங்கட் பிரபு மற்ற ஹீரோக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை சமீபத்தில் சந்தித்து வெங்கட் பிரபு புதிய படத்திற்கான கதை குறித்து பேசியுள்ளார். விரைவில் அடுத்தகட்ட பேச்சு வார்த்தை நகரும் என்கிறார்கள்.