நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வந்த ஹிட் தொடர் கார்த்திகை தீபம். இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வந்த அர்த்திகாவுக்கு அண்மையில் திருமணமானது. இதனையடுத்து அவர் இறந்துபோவது போல் காண்பித்து சீசன் 1 ஐ முடித்து வைத்துவிட்டனர். அதேகையோடு சீசன் 2 வையும் ஆரம்பித்து முற்றிலும் மாறுப்பட்ட கதைக்களத்துடன் லாஞ்ச் செய்துள்ளனர். இந்நிலையில், அருண் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த அயுப் தற்போது கார்த்திகை தீபம் சீரியலை விட்டு விலகியுள்ளார். சீரியல் ஆரம்பித்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில் அயுப் விலகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.