சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வந்த ஹிட் தொடர் கார்த்திகை தீபம். இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வந்த அர்த்திகாவுக்கு அண்மையில் திருமணமானது. இதனையடுத்து அவர் இறந்துபோவது போல் காண்பித்து சீசன் 1 ஐ முடித்து வைத்துவிட்டனர். அதேகையோடு சீசன் 2 வையும் ஆரம்பித்து முற்றிலும் மாறுப்பட்ட கதைக்களத்துடன் லாஞ்ச் செய்துள்ளனர். இந்நிலையில், அருண் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த அயுப் தற்போது கார்த்திகை தீபம் சீரியலை விட்டு விலகியுள்ளார். சீரியல் ஆரம்பித்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில் அயுப் விலகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.