தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

கடந்த காலங்களில் பாலிவுட், 'காஸ்டியூமர்'களை தனக்கு நியமித்து, அதற்கான பட கூலியை தயாரிப்பாளர்களை கொடுக்க வைத்து வந்தார், தாரா நடிகை. ஆனால், திருமணத்திற்கு பிறகு, தன், இரண்டு மகன்களையும் படப்பிடிப்பு தளங்களுக்கு அழைத்து செல்பவர், அன்றைய தினம் அவர்களுக்கான மொத்த செலவையும் தயாரிப்பாளர் தலையிலே கட்டுகிறார். மேலும், இரண்டு மகன்களையும் பராமரிக்க வரும் ஆயாக்களுக்கும் தயாரிப்பாளர்களையே சம்பளம் கொடுக்க வேண்டும் என்று கெடுபிடி செய்கிறார்.
இதனால், 'இவருக்கே பல கோடிகள் சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கும் நிலையில், 'எக்ஸ்ட்ரா' இன்னும் சில கோடிகளை கொடுக்க வேண்டியதிருக்கே...' என, தாரா நடிகையை வைத்து படம் தயாரிப்பவர்கள் புலம்பி தள்ளுகின்றனர்.




