சாய் அபயங்கர், கயாடு லோகர் புதிய ஜோடி | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' பட தலைப்புக்கு சிக்கல் | போலீஸ் அதிகாரியாக சசிகுமார் | இரண்டாவது திருமணம் குறித்த சலசலப்புக்கு மீனா பதில் | ஹாக்டெய்ல் 2வில் லெஸ்பியன் வேடத்தில் நடிக்கும் ராஷ்மிகா | அனில் ரவிபுடி இயக்கத்தில் கார்த்தி, பஹத் பாசில் நடிக்கிறார்களா? | அரசன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது | சிறந்த நாள் : திருப்பதியில் சாமி தரிசனம் செய்த திரிஷா நெகிழ்ச்சி | ஜிவி பிரகாஷ் படங்களில் அறிமுகமான மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் | ரத்தம் தெறிக்கும் வன்முறை படமாக ‛டாக்சிக்' : டீசர் வெளியானது |

துப்பாக்கி நடிகை மும்பையில் தன் தோழிகளுடன் சரக்கு, 'பார்ட்டி'க்கு சென்றபோது, இரண்டொரு முறை ஆத்துக்காரரையும் கூட்டிச் சென்றுள்ளார். அதையடுத்து அம்மணி தெலுங்கு படங்களில் நடிக்க சென்று விடும்போது, அம்மணியின் தோழிகளுடன் சரக்கு, 'பார்ட்டி'களில் கம்பெனி கொடுக்க துவங்கி விடுகிறார், நடிகையின் ஆத்துக்காரர். இதனால், தற்போது ஒரு தோழியின் வீடே கதி என்று கிடக்கிறாராம்.
இந்த செய்தி நடிகையின் கவனத்திற்கு வந்ததை அடுத்து கடும் அதிர்ச்சி அடைந்தவர், தோழியின் பிடியிலிருந்து ஆத்துக்காரரை மீட்பதற்கு படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.




