கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

சார்பட்டா நடிகரின், 'மார்க்கெட்' குடை சாய்ந்து கிடப்பதால், அவரது நட்பு வட்டார இயக்குனர்களும் கைவிட்டு விட்டனர். இதனால், அடுத்தபடியாக கைக்காசை போட்டாவது, 'ஹீரோ'வாக நடிக்க வேண்டும் என்பதற்காக ஒரு புதிய பட நிறுவனத்தை துவங்கி உள்ள நடிகர், தன் மனைவி நடித்து வாங்கிய ஒரு வீட்டை விற்று, அந்த பணத்தில், அப்படத்தை தயாரித்து நடிக்க களமிறங்கியுள்ளார்.
ஆனால், நடிகரின் இந்த செயலால், 'அப்-செட்'டான அவரது வூட்டுக்கார அம்மணியோ, சினிமாவில் சொந்த காசில் சூனியம் வைக்கக்கூடாது என்பது தெரிந்தும் நடிகர் இந்த விஷப்பரீட்சையில் இறங்கி இருப்பதால், துக்கம் தாளாமல் சரக்கடித்துவிட்டு அவருடன் மல்லுக்கு நிக்கிறார்.




