‛இது தான் இந்திய ராணுவத்தின் முகம்' : அமரன் டிரைலர் வெளியீடு | நிஜ வாழ்க்கையில் நான் அப்படி இருக்க தவறிவிட்டேன் : சமந்தா வருத்தம் | 5 கோடி பார்வையாளர்களைக் கடந்த ‛கோல்டன் ஸ்பாரோ' பாடல் | விஜய் 69 பட கதை தொடர்பாக வெளியான தகவல் | காலை 6.34 மணிக்கே சர்தார் 2 படப்பிடிப்புக்கு சென்ற மாளவிகா மோகனன்! | என் வெற்றிக்கு காரணம் அஜித் தான் : யுவன் | பிளாஷ்பேக் : மதுவின் தீமையை விளக்கிச் சொன்ன மகத்துவமிக்க கவிஞன் 'கவியரசர்' கண்ணதாசன் | ‛பார்க்கிங்' பட இயக்குனர் உடன் இணையும் சிவகார்த்திகேயன் | ஜெயம் ரவி 34வது படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம் | 4வது திருமணம் செய்த நடிகர் பாலா: முறைப்பெண்ணை மணந்தார் |
இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன், வாழை போன்ற வெற்றி படங்களைத்தொடர்ந்து இப்போது நடிகர் துருவ் விக்ரம் வைத்து 'பைசன்' எனும் படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து தனுஷ், கார்த்தி ஆகிய நடிகர்களின் படங்களை இயக்கவுள்ளார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் தயாரிப்பில் தனுஷ், மாரி செல்வராஜ் கூட்டணியில் ஒரு படத்திற்கான பணிகள் துவங்கி நடைபெற்றது .ஒரு சில காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டதால் இந்த கதையை தான் நடிகர் கார்த்தியிடம் மாரி செல்வராஜ் கூறினார். இதனை தற்போது பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என்கிறார்கள்.