ரூ.66 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் | கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் |
இயக்குனர் மிஷ்கின், நடிகர் நரேனை கதாநாயகனாக வைத்து தமிழில் 'சித்திரம் பேசுதடி, அஞ்சாதே' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அதன் பிறகு மிஷ்கின் முகமூடி படத்தில் நரேனை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். அதன் பின்னர் நரேன் தமிழில் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். நீண்ட இடைவெளிக்கு பின் கைதி, விக்ரம் போன்ற படங்கள் அவருக்கு மீண்டும் புகழ் வெளிச்சம் தந்தது.
இந்த நிலையில் எஸ். தாணு தயாரிப்பில் மிஷ்கின், விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'டிரெயின்'. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு மிஷ்கின் இயக்கத்தில் நரேன் நடிக்கின்றார். இதில் போலீஸ் தோற்றத்தில் நரேன் நடிக்கின்றார். ஏற்கனவே இதில் ஜெயராம், நாசர், டிம்பிள் ஹயாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஓர் இரவில் ரயிலில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து சஸ்பென்ஸ் திரில்லராக இந்த படத்தை எடுத்து வருகிறார் நரேன்.