சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு |
ஒன்ட்ராகா என்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கும் இசை ஆல்பம் 'கடலோர கவிதை'. மலையாளத்தில் 'ஈ தீரம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆல்பத்தை ப்ரீத்தி ஸ்ரீவிஜயன் தயாரித்துள்ளார். ஸ்வாதினி இயக்கி உள்ளார். தர்ஷன் மற்றும் நிஹாரிகா நடித்துள்ளனர்.
விஷால் சுரேஷ் இசையமைத்துள்ளார். இலை ஒளிப்பதிவு செய்துள்ளார். அருண் பிரபா எழுதியிருக்கும் பாடலுக்கு தமிழில் அபிஜித் ஞரோலி மற்றும் ஸ்வேதா சுகதனும், மலையாளப் பதிப்பிற்கு அபிஜித் ஞரோலியும் குரல் கொடுத்துள்ளனர்.
திரைப்பட வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் தன்னை நினைவூட்டுவதற்காக நிஹாரிகா இசை ஆல்பத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.