'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ஒன்ட்ராகா என்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கும் இசை ஆல்பம் 'கடலோர கவிதை'. மலையாளத்தில் 'ஈ தீரம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆல்பத்தை ப்ரீத்தி ஸ்ரீவிஜயன் தயாரித்துள்ளார். ஸ்வாதினி இயக்கி உள்ளார். தர்ஷன் மற்றும் நிஹாரிகா நடித்துள்ளனர்.
விஷால் சுரேஷ் இசையமைத்துள்ளார். இலை ஒளிப்பதிவு செய்துள்ளார். அருண் பிரபா எழுதியிருக்கும் பாடலுக்கு தமிழில் அபிஜித் ஞரோலி மற்றும் ஸ்வேதா சுகதனும், மலையாளப் பதிப்பிற்கு அபிஜித் ஞரோலியும் குரல் கொடுத்துள்ளனர்.
திரைப்பட வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் தன்னை நினைவூட்டுவதற்காக நிஹாரிகா இசை ஆல்பத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.