என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
சின்னத்திரை பிரபலங்களான அஷ்வத் மற்றும் கண்மணி மனோகரான் விரைவில் திருமணம் செய்ய உள்ளனர். திருமணத்திற்காக பத்திரிகையும் அடித்தாகிவிட்டது. இந்நிலையில், தங்களது திருமண பத்திரிகையுடன் லதா ரஜினிகாந்தை ஜோடியாக சென்று சந்தித்த அஷ்வத் - கண்மணி அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
அதை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அஷ்வத், 'திருமதி லதா ரஜினிகாந்தை சந்தித்து எங்களது திருமணத்திற்கு அழைக்கும் பெருமை கிடைத்தது. எங்கள் திருமணத்திற்கு தொடர்ந்து பலரது அன்பு மற்றும் ஆசிர்வாதங்கள் கிடைத்து வருகிறது. எங்கள் இதயம் தற்போது நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் நிறைந்துள்ளது' என்று தெரிவித்துள்ளார்.