வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

சின்னத்திரை பிரபலங்களான அஷ்வத் மற்றும் கண்மணி மனோகரான் விரைவில் திருமணம் செய்ய உள்ளனர். திருமணத்திற்காக பத்திரிகையும் அடித்தாகிவிட்டது. இந்நிலையில், தங்களது திருமண பத்திரிகையுடன் லதா ரஜினிகாந்தை ஜோடியாக சென்று சந்தித்த அஷ்வத் - கண்மணி அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
அதை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அஷ்வத், 'திருமதி லதா ரஜினிகாந்தை சந்தித்து எங்களது திருமணத்திற்கு அழைக்கும் பெருமை கிடைத்தது. எங்கள் திருமணத்திற்கு தொடர்ந்து பலரது அன்பு மற்றும் ஆசிர்வாதங்கள் கிடைத்து வருகிறது. எங்கள் இதயம் தற்போது நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் நிறைந்துள்ளது' என்று தெரிவித்துள்ளார்.




