தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு | சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு |

பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் 'சலார்'. இரண்டாவது பாகமான 'சலார் 2' படத்தின் படப்பிடிப்பு இப்போதைக்கு ஆரம்பமாகாது என கடந்த சில மாதங்களுக்கு முன்பே செய்திகள் வெளிவந்தது.
ஜூனியர் என்டிஆர் நடிக்க உள்ள படத்தை இயக்க பிரசாந்த் நீல் போய்விடுவார். அதனால், 'சலார் 2' படம் தற்காலிகமாக கிடப்பில் போடப்பட்டது என்றும் சொன்னார்கள். இந்நிலையில் அடுத்த மாதம் ஆகஸ்ட் முதல் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடக்க உள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இரண்டாம் பாகத்திற்காக ஏற்கனெவே 20 சதவீத படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுவிட்டதாம். இதன் படப்பிடிப்பை ஆரம்பித்துவிட்டு பின்னர்தான் ஜூனியர் என்டிஆர் படத்தை ஆரம்பிக்கப் போகிறாராம் பிரசாந்த் நீல்.
2025ம் ஆண்டில் 'சலார் 2' வெளியாக உள்ளது.