ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
மெரினா, பசங்க, கடைக்குட்டி சிங்கம் போன்ற வெற்றி படங்களை தந்தவர் இயக்குனர் பாண்டிராஜ். இவரது இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் வெற்றி பெறவில்லை. இதன் பிறகு பாண்டிராஜின் அடுத்த படம் பற்றிய எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. விஷால், ஜெயம் ரவி ஆகிய நடிகர்களிடம் பாண்டிராஜ் கதை கூறியதாக கூறப்பட்டது. இறுதியாக ஜெயம் ரவி நடிப்பதாக தகவல் வந்தது. இந்த நிலையில் விஜய் சேதுபதியை வைத்து பாண்டிராஜ் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதனை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .