என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
'எப்ஐஆர்' படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கவுதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர், அனகா, ரைசா வில்சன், அதுல்யா மற்றும் பலர் நடிக்கும் படம் 'மிஸ்டர் எக்ஸ்'.
இப்படத்தில் ஆர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “மிஸ்டர் எக்ஸ்' ஆக உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மாறியது மிகவும் உற்சாகமானது. என்ன வரப் போகிறது என்பதைக் காண ஆர்வமாக உள்ளேன்,” என அது குறித்து ஆர்யா குறிப்பிட்டுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து ஆர்யா அடுத்து 'சார்பட்டா பரம்பரை 2' படத்தில் நடிக்க உள்ளார். 'தங்கலான்' படத்தின் வேலைகள் தாமதம் ஆவதால் பா.ரஞ்சித் அதில் பிஸியாக உள்ளார். அதை முடித்துக் கொடுத்த பின் 'சார்பட்டா பரம்பரை 2' ஆரம்பமாகிவிடும் எனத் தெரிகிறது.