கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களைக் இயக்கியவர் ஓபிலி என்.கிருஷ்ணா . கடந்தாண்டு நடிகர் சிம்புவை வைத்து இவர் இயக்கிய 'பத்து தல' என்கிற படம் வெளியானது. கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்தனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்து இருந்தார். இந்த படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இவரின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தை கிருஷ்ணா இயக்குகிறார். மற்ற விபரம் எதுவும் வெளியாகவில்லை. இது ஒரு காதல் கதையில் தயாராவதாக சொல்கிறார்கள்.