என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களைக் இயக்கியவர் ஓபிலி என்.கிருஷ்ணா . கடந்தாண்டு நடிகர் சிம்புவை வைத்து இவர் இயக்கிய 'பத்து தல' என்கிற படம் வெளியானது. கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்தனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்து இருந்தார். இந்த படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இவரின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தை கிருஷ்ணா இயக்குகிறார். மற்ற விபரம் எதுவும் வெளியாகவில்லை. இது ஒரு காதல் கதையில் தயாராவதாக சொல்கிறார்கள்.