நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
அறிமுக இயக்குனர் ஸ்ரீ காந்த் ஓடிலா இயக்கத்தில் நடிகர் நானி நடித்து கடந்த ஆண்டில் வெளிவந்த திரைப்படம் 'தசரா'. இந்த படம் நானிக்கு முதல் ரூ.100 கோடி வசூலித்த படமாக அமைந்தது. கடந்த சில மாதங்களாக மீண்டும் இந்த வெற்றிக் கூட்டணி இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியானது. தற்போது அது உறுதியாகியுள்ளது. இன்று தசரா படம் வெளிவந்து ஒரு ஆண்டு ஆனதை முன்னிட்டு நானி, ஸ்ரீ காந்த் ஓடிலா கூட்டணியில் நானியின் 33வது படம் உருவாகும் என அறிவித்துள்ளனர்.