மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… | மாரீசன் படம் ஜூலை மாதம் வெளியாகிறது | ஊட்டி பூங்காக்களில் சினிமா படப்பிடிப்புக்கு தடை |
கோவை காளப்பட்டி ரோட்டில் உள்ள சுகுணா அரங்கில், தி.மு.க., மாநில வர்த்தக அணி சார்பில், கலை இலக்கிய நாடக திருவிழா நேற்று நடந்தது.
விழாவில், சினிமா இயக்குநர் பாக்கியராஜ் பேசுகையில், சாதாரணமாக எம்.ஜி.ஆர்., படங்களில் பாட்டு இருக்கும், சண்டை இருக்கும். ஆனால், அதற்கும் மீறி கதை, வசனம், இசை, எடிட்டிங் என எல்லாம் அவருக்கு தெரியும். அவரது திறமைக்கு இணையாக, கருணாநிதியின் பேனாவை வைத்தாலே போதும். அரசியலில் இரண்டு கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டன. தொழிலை பாதித்தது; படம் ஓடவில்லை. அதனால் அரசியலில் ஈடுபடவில்லை, என்றார்.