பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் |

மகா சிவராத்திரியையொட்டி நேற்று கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான விஐபிகள் கலந்து கொண்டு இரவு முழுக்க கண்விழித்து சிவபெருமானை வழிபட்டார்கள். சங்கர் மகாதேவனின் இசை நிகழ்ச்சியோடு நடந்த இந்த சிவராத்திரி விழாவில், நடிகர் சந்தானம், நடிகைகள் தமன்னா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பல திரை உலகினரும் கலந்து கொண்டுள்ளார்கள். பிரம்ம முகூர்த்தத்தில் நடந்த இந்த தியான நிகழ்ச்சியில் நடிகர் சந்தானம் கண்ணீர் விட்டு உருக்கமாக பிரார்த்தனை செய்து இருக்கிறார். அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.