50வது நாளில் 'டூரிஸ் பேமிலி' | பி.எம்.டபிள்யூ எக்ஸ்-1 காரை வாங்கிய நடிகர் விதார்த்! | தனி விமானம் வாங்கினாரா சின்னத்திரை நடிகை? | சூர்யா 45வது படத்தின் டைட்டில் 'கருப்பு': போஸ்டர் வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி! | கன்னடத்தில் அடி எடுத்து வைத்த 'அனிமல்' பட நடிகர் உபேந்திரா | 'தி ராஜா சாப்' டீசரை விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஹைதராபாத் போக்குவரத்து போலீஸ் | அடுத்த தலைமுறைக்கு இதைத்தான் கொடுக்க போகிறோமா ? நடிகை மஞ்சிமா காட்டம் | மம்முட்டி நலமாக இருக்கிறார் ; ராஜ்யசபா எம்பி வெளியிட்ட தகவல் | அமீர்கான் படக்குழுவினரை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்திய ஷாருக்கான் | கவர்ச்சி ஆட்டத்தில் இறங்கிய காயத்ரி |
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தற்போது தங்கலான், கங்குவா உள்ளிட்ட சில படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் இதுவரை சென்னையில் செயல்பட்டு வந்த அவரது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் புதிய கிளை தற்போது மும்பையில் திறக்கப்பட்டுள்ளது. அந்த அலுவலகத்தின் திறப்பு விழாவில் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்கள்.
மேலும் இதுவரை தமிழில் படங்களை தயாரித்து வந்த ஞானவேல் ராஜா, இனிமேல் ஹிந்தியில் பிரமாண்ட படங்களை தயாரிக்கப் போகிறாராம். அதன் காரணமாகவே மும்பையிலும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளதாம். இது குறித்த தகவல், புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார் ஞானவேல் ராஜா.