ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
நடிகர் தனுஷ் ஏற்கனவே தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் 'வாத்தி' படத்தில் நடித்திருந்தார். தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் தெலுங்கு, தமிழ் மொழியில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இதையடுத்து தனுஷ் மீண்டும் தெலுங்கு தயாரிப்பாளர் மற்றும் தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விராட்டா பரவம் பட இயக்குனர் உதுகுலா வேணு இயக்கத்தில் தனுஷ் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதனை பீபுல் மீடியா பேக்டரி தயாரிக்கவுள்ளதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.