திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? |
நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள தனது போயஸ் கார்டன் இல்லத்தில் பொங்கலை முன்னிட்டு கூடியிருந்த ரசிகர்களை சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். ரசிகர்களின் வாழ்த்தையும் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி :
‛‛அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். எல்லோரும் ஆரோக்கியத்துடன், மன நிம்மதி உடன் நெகிழ்ச்சியாக இருக்க இந்த பொன்னாளில் இறைவனை வேண்டுகிறேன். வாழ்க்கையில் ஒழுக்கம் சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கை நிம்மதியாக இருக்கும், சந்தோஷமாக இருக்கும். நன்றி வணக்கம்'' என்றார்.