நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
பொதுவாக சினிமா நட்சத்திரங்கள், குறிப்பாக நடிகைகள் தாங்கள் அணிந்து வரும் உடைகள், ஆபரணங்கள் எல்லாமே உடனுக்குடன் ரசிகர்களை ஈர்க்கும் விதமாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். அப்படி என்னதான் விதவிதமான நிறங்களை கொண்ட ஆடைகளை அணிந்தாலும் காலில் அணியும் செப்பல் மற்றும் ஷூக்கள் மட்டும் இரண்டும் ஒரே நிறத்தில் இருக்க வேண்டும் என்கிற வழக்கத்தை யாருமே மாற்றுவதில்லை.
இதிலும் ஒரு புதுமையை செய்ய வேண்டும் என நடிகை பார்வதி நினைத்தாரோ என்னவோ இரண்டு கால்களிலும் இரண்டு விதமான நிறம் கொண்ட ஷூக்களை அணிந்து கொண்டு அந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு கலாட்டா செய்துள்ளார். ரசிகர்களும் அவரது கலாட்டாவை ரசித்து விதவிதமான கமென்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.