மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் பல்கலைகழகத்தில் விஸ்காம் துறையின் ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இதனை பல்கலைகழத்தின் வேந்தர் ஏ.சி.சண்முகம் வழங்கினார். விழாவில் எஸ்.ஏ.சியின் மனைவி ஷோபா சந்திரசேகரும் கலந்து கொண்டார்.
ராமநாதபுரத்தை சேர்ந்த எஸ்.ஏ.சந்திரசேகர், சென்னையில் அரசு பணியில் வேலைக்கு சேர்ந்தார். எம்.ஜி.ஆர் நடித்த 'எங்க வீட்டு பிள்ளை' படத்தின் மூலம் சவுண்ட் என்ஜினீயரான இவர் பின்னர் டி.என்.பாலுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். 1981ம் ஆண்டு 'சட்டம் ஒரு இருட்டரை' படத்தின் மூலம் இயக்குனரானார். அதன்பிறகு 70க்கும் மேற்பட்ட படங்களை இயக்கினார். பாலிவுட் படங்களும் இயக்கி உள்ளார். பல படங்களில குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். டூரிங் டாக்கீஸ், டிராபிக் ராமசாமி உள்ளிட்ட சில படங்களில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். தற்போது சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். தனது மகன் விஜய்யை தனது தயாரிப்பு படங்களில் நடிக்க வைத்து ஹீரோவாக்கினார். இப்போது அவர் முன்னணி நடிகராக இருக்கிறார்.