பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
சினிமாவில் குணசித்திர நடிகையாக வலம் வந்த கவிதா, பல தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். ஆனால், கடந்த சில நாட்களாகவே அவர் கேமரா முன் தோன்றவில்லை. இந்நிலையில், அண்மையில் அவர் அளித்த பேட்டியில் தன் வாழ்வில் நிகழ்ந்த சோகத்தை கூறியுள்ளார்.
கொரோனா காலகட்டத்தில் யாருக்கும், வரக்கூடாத நிலைமை நடிகை கவிதாவிற்கு வந்திருக்கிறது. கொரோனா காலக்கட்டத்தில் முதலில் மகனை இழந்த கவிதா, அடுத்த சில நாட்களிலேயே கணவரையும் இழந்துள்ளார். இதன் காரணமாக மன உளைச்சலில் 3 முறை தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் கண்ணீருடன் கூறியுள்ளார். இதனையடுத்து பலரும் கவிதாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.