வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் |
தெலுங்கு சினிமாவின் சீனியர் நடிகர்களில் ஒருவர் சிரஞ்சீவி. இவர் கடைசியாக நடித்து வெளிவந்த போலா சங்கர் திரைப்படம் தோல்வி அடைந்தது. தற்போது சிரஞ்சீவியின் 156வது படத்தை பிம்பிசாரா பட இயக்குனர் மல்லிடி வசிஷ்டா இயக்குகிறார். இப்படத்தைத் யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் . கடந்த சில மாதங்களாக இதன் முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் பூஜை தொடக்க விழா நடைபெற்றது. எம்.எம். கீரவாணி இசையில் இதன் பாடல் ரெக்கார்டிங் பணிகளை தொடங்கியுள்ளதாக படக்குழுவினர்கள் இன்று அறிவித்துள்ளனர்.